தேர்திருவிழா நேரடி அஞ்சல்

.

வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

முருகனின் பல்வேறு பெயர்களும், காரணங்களும்

முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே?

அருள்மிகு காலையடி ஞானவேலாயுத ஆலய சப்பறத் திருவிழா



முப்பரிமாணத்(3D) தோற்றம்

Read the rest of this entry »

அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம் -2012

 

அபிநயா வீடியோ (கனடா) Cine Style Song Shooting.

Read the rest of this entry »

கோடைகால ஒன்றுகூடல் நெதர்லாந்து.

Read the rest of this entry »

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் இருந்து சில புகைப்படங்கள்…..

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் எமது சமுக மாணவர்களுக்கு கணணி கல்வியினை பயிற்சிவிக்கும் நோக்கத்துடன் புதிதாக கணனிகள் பொருத்தப்பட்டுள்ளன அத்துடன் நிலையத்தின் பின்புற சுவரினில் எமது கிராமத்தின் படமும் வரையப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து சில படங்கள் கிளே பதிவாகியுள்ளன.

http://people.panipulam.net/#142
படங்கள் அனுப்பி வைத்தவர் சதா தனேஸ்வரன்

இரண்டு கணணிகளினையும் சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய ஆரம்பகால நிர்வாக உறுப்பினரும் தற்பொழுது கனடாவில் வசிப்பவருமான இராசைய புஸ்பராசா என்பவர் 1000 கனடிய டொலர் பெறுமதியில் சனசமுக நிலையத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

அறிவித்தல். திகதிமாற்றம்

இணைய அறிவித்தல்

இடுமன் கோவில் திருவிழா 7ஆம் திருவிழா. 15-05-2012

ஊரில் இருந்து வந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த காட்சிகள் முன்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.







சுஜன்-சாறா சசிதரன் பிறந்தநாள் விழா


திரு.திருமதி சசிதரன்-லதா தம்பதிகளின் செல்வங்களான சுஜன் சாறா ஆகியோரின் பிறந்தநாள் விழா யேர்மனி கனோபர் நகரத்தில் கடந்த 13-05-2012 அன்று நடைபெற்றது.அங்கு ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்களில் சில.

செல்வி.லக்சனாவின் பூப்புனித நிராட்டுவிழாவின் போது பாடப்பட்ட கறோக்கி பாடல் காட்சிகள்

Read the rest of this entry »

அருள்மிகு காலையடி ஞானவேலாயுத ஆலய ஒம்பதாம் திருவிழா

.



எந்திரனை எகிரும் ஓகே ஓகே.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடம் வழக்கு எண் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காமெடி கமர்ஷியலுக்கு அடுத்த இடம்தான் என்றாலும் இந்தளவேனும் இதற்கு ஆதரவு தந்தது ஆறுதல்.

3. வழக்குஎண் 18/9
பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோ‌க்கியமான விஷயம். Read the rest of this entry »

விஷால் நடிக்கும் சமர் சமரில்.

சீமான் ஏற்கனவே சமரன் என்ற பெயரை பதிவு செய்திருந்தார். அதனால்தான் சமரன் என்ற பெயரை விஷாலும், இயக்குனர் திருவும் சமர் என்று மாற்றினர் என்றொரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமருக்கும் வந்திருக்கிறது பிரச்சனை.

சக்தி மோகன் என்பவர் ஏற்கனவே கில்டில் இந்தப் பெயரை முறைப்படி பதிவு செய்திருக்கிறாராம். நான் பதிவு செய்த பெயரை எப்படி நீங்க பயன்படுத்தலாம் என்பது இவ‌ரின் கேள்வி. சமரன் சமர் ஆனதையே ‌ஜீரணிக்க முடியாத Read the rest of this entry »

வடக்கு கிழக்குக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எரிக் சொல்ஹேய்ம் தெரிவிப்பு!

தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு கிழக்குக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சர்வதேசத்தில் பெரும் ஆதரவு நிலவுவதாக நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கையில் தனிநாடு அமைவதற்கு சர்வதேச சமுகம் ஆதரவளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியன தங்கச் சங்கிலி திருடிச்யவர் கைது!

இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சந்தேக நபர் திருடிய தங்கச் சங்கிலியின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் தங்க சங்கிலி பொலிஸாரினால் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இரத்தினபுரி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கண்டியில் இராணுவ வீரர் ஒருவர் வீட்டில் புகுந்த துப்பாக்கி பிரயோகம்!

கண்டி, களுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இராணுவ வீரர் ஒருவர் அவ்வீட்டி இருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரையும் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். Read the rest of this entry »

தன்ஷிகா: எந்த பாத்திரத்திலும் நடிக்கமுடியும்.

வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் சினிமாவில் தன்ஷிகா அக்மார்க் தமிழச்சி. மரத்தைச் சுற்றி டூயட் பாடாமல் அரவானில் துணிச்சலான வேடம் ஏற்றிருந்தது தன்ஷிகாவின் மீதுள்ள ம‌ரியாதையை இன்டஸ்ட்‌ரியில் அதிகப்படுத்தியிருக்கிறது. ஆபத்தான காட்சிகளில் ‌ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் நடிகைகளில் இப்போதைக்கு இவர்தான் முன்னணி. தனது திரை அனுபவங்களை தன்ஷிகாவே பகிர்ந்து கொள்கிறார்.

தமிழ் தெ‌ரிந்த, தமிழ்ப் பெண்களுக்கு தமிழ் இன்டஸ்ட்‌ரியில் வாய்ப்புகள் ‌கிடைப்பது கஷ்டமாச்சே..?

என்னோட விஷயத்தில் நான் தமிழ்ப் பெண்ணா இருக்கிறது ப்ளஸ்ஸாகதான் இருக்கு. ஜனநாதன் சா‌ரின் பேராண்மை Read the rest of this entry »

துப்பாக்கியில் நடிக்கவில்லை என மறுக்கும் சரத்குமார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், “எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
வாசகர்கள்


தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்