‘நெதர்லாந்து’
எமது உறவுகளே அனைவரும் இந்த பெயரை மறந்திருக்கலாம்.ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி மன்றம் 30 வருடங்களுக்கு முன் காலையடி தெற்க்கில் உருவாகி இயங்கிய ஒரு வாசிகசாலையே.இது ஏன் மூடப்பட்டது என்ற ஆய்வுகளுக்கு அப்பால்.இன்று அங்கு ஒரு வாசிகசாலை, பாலர்பாடசாலை, மேலதிக கல்வி கற்றல், போன்ற பல தேவைகளை கருத்தில் கொண்ட மக்கள்
புலம் பெயர் உறவுகளும் சேர்ந்து எடுக்கப்பட்ட முயற்ச்சி வெற்றியளித்துள்ளது.
காலையடி தெற்க்கின் தேவைக்கு முதல் தேவையாக ஒரு வளவு ஒன்று தேவைப்பட்டது.அதற்க்காக ஒன்றரை வருட முயற்ச்சி இன்று ஒரு வளவை காலையடி தெற்க்கு மக்களுக்காய் வாங்கி கையளித்துள்ளோம். Read the rest of this entry »
சில மாதங்களுக்கு முன் நெதர்லாந்து உறவுகளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஒரு சிறிய திட்டமான உலர் உணவுப்பொருள் உற்பத்தியில் ஒன்றான கறித்தூளை, வறுமைப்பட்ட ஊர் உறவுகளால்உற்பத்தி செய்யப்படப்பட்டு சில புலம்பெயர் நாடுகளில் வாழும் ஊர் உறவுகள் அதனை அனுப்பி எடுத்திருக்கும் தகவல் அனைவரும் அறிந்ததே.
இத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடனும், உற்பத்தியின் தொகையை உயர்த்திக்கொள்ளும் தேவை கருதியும், இதில் தொழில்புரியும் வறுமைப்பட்ட ஊர் உறவுகளுக்கு ஒரு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் Read the rest of this entry »
இந்த முயற்சியில் முன்னணியாக செயற்பட்ட நெதர்லாந்து பண்முக ஒன்றியத்திக்கு வாழ்த்துகள். Read the rest of this entry »















































