ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றிய ஆப்கானியர்கள் சுமார் 600 பேருக்கு பிரிட்டனில் மீளக்குடியமரும் உரிமை வழங்கப்படவுள்ளது. […]
இலங்கையில் பௌத்தர்களால் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத சுதந்திர அறிக்கை கூறுகிறது. […]
ஒக்லஹோமா நகரின் சுழற்காற்றில் பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் சடலங்களோ அல்லது உயிர் தப்பியவர்களோ காணப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்த நகர தீயணைப்புப் படையின் தலைவர் கூறியுள்ளார். […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான் கான் முதல் முறையாக நடக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
இந்திய ரயில்வே வாரியம் ரெயில் பெட்டி உற்பத்தி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது பெரம்பூர் ஐ சி எஃப் அரசு தொழிற்சாலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய ஓர் அலசல். […]
பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக் கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது. […]
ஆப்பிள் கணினி நிறுவனம் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களிடமும் பகிர்ந்து கணக்கு காட்டி, ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. […]
ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டக் குற்றச்சாட்டில் 3 வீரர்கள் கைதானமை தொடர்பில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் ராகுல் ட்ராவிட் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்கள் மீதும் பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் பணமோசடி செய்ததான சந்தேகத்தின் பேரில் சென்னை காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர் […]
இலங்கைக்கான இந்தியக் கொள்கை குறித்து அண்மையில் பிபிசிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திய மேலவை உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் செவ்வி. […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்ததாக கிரிக்கெட் வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா மற்றும் அங்கித் சவான் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். […]
ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. […]
இந்திய ரயில்வே வாரியம் ரெயில் பெட்டி உற்பத்தி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது பெரம்பூர் ஐ சி எஃப் அரசு தொழிற்சாலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய ஓர் அலசல். […]
மலேசியாவில் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவராகவுள்ள வேதமூர்த்தி பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்கிறார். […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
ஐ வி எஃப் சிகிச்சை முறையில் வெற்றி வாய்ப்பை கணிசமான அளவில் அதிகரிக்ககூடியது என தாம் நம்பும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். […]
இலங்கைக்கான இந்தியக் கொள்கை குறித்து அண்மையில் பிபிசிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திய மேலவை உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் செவ்வி. […]
பிரிட்டனின் பிரபல "பீட்டில்ஸ்" இசைக்குழுவின் ஜான் லெனன், ஜார்ஜ் ஹாரிசன் ஆகியோர் வாசித்த கிட்டார் ஒன்று ஏலத்தில் இரண்டு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
இலங்கைக்கான இந்தியக் கொள்கை குறித்து அண்மையில் பிபிசிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திய மேலவை உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் செவ்வி. […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி, தனக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருப்பதை ஒட்டி, மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவ நிப […]
இலங்கையின் வடக்கிலிருந்து 1983 முதல் 2009- மே மாதம் வரையான காலப்பகுதியில் வெளியேறிய மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]