உங்கள் கருத்து
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- Amarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்
- T:THANAGOPAL on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (6)
- அம்மன் கோவில் (203)
- அரங்க நிகழ்வுகள் (17)
- அறிவித்தல் (35)
- அறிவியல் (62)
- ஆன்மீகம் (21)
- ஆறுமுக வித்தியாலயம் (84)
- இடுமன் கோவில் (86)
- இத்தாலி (28)
- ஊருக்கு உதவுவோம் (19)
- ஊர் காட்சிகள் (31)
- ஐரோப்பிய செய்திகள் (78)
- கனடா (56)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)
- கருத்துக்களம் (43)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (16)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)
- கோவில்கள் (266)
- சங்கர் (15)
- சமைத்துப் பார் (470)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)
- சாந்தை காளிகோவில் (17)
- சாந்தை சனசமூக நிலையம் (31)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)
- சாந்தை பிள்ளையார் கோவில் (94)
- சிந்திப்பவன் (19)
- சுவிஸ் (68)
- சுவீடன் (13)
- செய்திகள் (22,492)
- ஜேர்மனி (72)
- டென்மார்க் (40)
- தினம் ஒரு திருக்குறள் (81)
- திருமணவிழா (43)
- நற்சிந்தனைகள் (18)
- நினைவஞ்சலி (189)
- நெதர்லாந்து (23)
- நோர்வே (59)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (88)
- புதுக்கவிதை (153)
- பூப்புனித நீராட்டு விழா (35)
- பொதறிவுப்போட்டி (7)
- மண்ணின் மைந்தர்கள் (7)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (60)
- எம்மவர் ஆக்கங்கள் (41)
- மெய் (53)
- வர்த்தக விளம்பரம் (39)
- வாரமொரு பெரியவர் (15)
- வாழ்த்துக்கள் (84)
- வினோதமான செய்திகள் (57)
- விரதங்கள் (7)
- வெளியீடுகள் (29)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)
புதிய செய்திகள்
- கனடாவில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி
- சவுதி இளவரசருக்கு தங்க துப்பாக்கி வழங்கிய பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள்
- கனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை!
- டெல்லியில் நிலநடுக்கம்!
- கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்
- ஐ.நா. தீர்மானத்தை செயல்படுத்த மீண்டும் கால அவகாசம் கோரும் இலங்கை!
- வியட்நாம் பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது
- மட்டக்களப்பு மேயருக்கெதிராக ஓட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள் தமிழ்
எமது ஊருக்கும் எமது குலத்திற்கும் பெருமை சேர்த்த புலம்பெயர் கிராம மக்களின் மனங்கவர் கவிஞனும் மறுமலர்ச்சி மன்றத்தின் துணைத்தலைவரும் மதுவரித் திணைக்களத்தின் மல்லாகம் பிரதேச இடைநிலை அதிகாரியுமான திரு சுப்புரமணியம் யாதவன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் தமிழியலில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார், அவரை மேலும் கல்வியிலும் பதவியிலும் உயர்வுகள் பல பெற்று சிறக்க மறுமலர்ச்சிமன்றம் வாழ்த்துகின்றது.
மறுமலர்ச்சி மன்றம்
காலையடி
பண்டத்தரிப்பு
தகவல் அழ பகீரதன்

பெருமைகள் மென்மேலும் சேரவும்,பெருகவும் வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள் யாதவன் அண்ணா.
வாழ்த்துக்கள்!யாதவன்!!வாழ்த்துக்கள் !
தொடர்ந்து எமது ஊரில் பல கல்விமான்கள் உருவாக
உங்களின் உதவி ஊருக்கு தேவை
முதுகலை மானிப்பட்டமட் பெற்ற எமது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் உபதலைவர் திரு க.யாதவன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்கின்றேன்.
மானி அல்ல, மாணி ,,, மாணி அர்த்தம் மாட்சிமை பொருந்தியவர் மாண்புடையவர்
பெருமைகள் மென்மேலும் சேரவும்,பெருகவும் வாழ்த்துகிறோம்.
நாங்களும் எங்கள குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றோம்
திரு சுப்புரமணியம் யாதவன் அண்ணா