Author Archive
புதிய கொரோனா வைரஸ் இப்போது உலகெங்கிலும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது, சீன நகரான வுஹானில் முதன்முதலில் வெளிவந்த கொரோனா, நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு மில்லியனுக்கு எட்டியது. 53,000 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர் மற்றும் 211,000 பேர் மீண்டுள்ளனர், இது நம் காலத்தின் மிகப் பெரிய உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது.
வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் இதை தீவிரமான சுவாச நோய்க்குறி அல்லது SARS உடன் ஒப்பிட்டனர், இதனால் 2003 ஆம் ஆண்டில் ஆசியாவில் பெரும்பாலும் 8,000 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
அதிக தொற்று மற்றும் சில அறிகுறிகளில் சிறிய அல்லது அறிகுறிகளுடன் தோன்றியது ….கோவிட் -19 விரைவாக எண்ணிக்கை அளவு மற்றும் அனைத்தையும் மாற்றியது. Read the rest of this entry »
கொரோனா வைரஸ் என்பது வைரஸின் குடும்பமாகும், இது லேசான சளி ஏற்படக்கூடும், ஆனால் கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். புதிய வைரஸ் SARS-CoV-2 என்று அழைக்கப்படுகிறது. இது கொடுக்கும் நோயை கோவிட் -19 (கொரோனா வைரஸ் நோய் 2019) என்று அழைக்கப்படுகிறது. முதல் நோய்த்தொற்று கிழக்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹானில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டன.
80 சதவிகித நோய்த்தொற்று வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஐந்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு இரண்டு சதவீதம்.
கடுமையான நோய் முதன்மையாக வயதானவர்களில் காணப்படுகிறது மற்றும் நாட்பட்ட நோய்களால் பலவீனமடைகிறனர்.
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 08.08.2018 புதன்கிழமை பி.ப. 5.00 மணி முதல் 9.00 மணி வரை
Midland – Sheppard சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்படும்.
கிரிகைகள்: 09.08.2018 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் 11.00 மணிவரை இறுதிக்கிரிகைகள் நடைபெறும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், Read the rest of this entry »
பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2016 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.
தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். Read the rest of this entry »
கனடா – மார்க்கம் நகரில் வசிக்கும் பாஸ்கரன் – சுமீதா தம்பதியினரின் செல்லப் புதல்வன் அஷ்வின் 28.08.2016 அன்று மார்க்கத்தில் இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் இறுதி கிரியைகள் (30,08, 2016 )அன்று. செவ்வாய்க்கிழமை மாலை 5.:00 மணி தொடக்கம் , 9.00மணிவரை ,CHAPEL RIDGE FUNERAL HOME 8911, WOODBINE AVE MARKHAM ONT, என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பெற்று, புதன்கிழமை காலை 8 30 மணி தொடக்கம்,11.00 மணிவரை ஈமைக்கிரிகைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்
தகவல்: குடும்பத்தினர்