‘காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம்’
ஆலயங்களின் புனிதம் பேண முன் வருவீர்களா ?
————————————————————–
இன்று ஆலையங்கள் பல வழிகளிலும் முன்னேறி வரும் வேளையில் சில ஆலயங்களில் சிலர் செய்யும் செயல்கள் வழிபடுவோருக்குப் பெரிதும் கவலை அளிக்கிறது .ஆலையங்கள் மக்கள் அமைதியைப் பெறும் ஒரு இடமாகவே இருக்க வேண்டும் .மன நிம்மதியை இழந்துள்ளவர்கள் ஆலையங்களுக்குச் சென்று அமைதியாக இறைவனிடம் தங்கள் குறையைக் கூறி நின்மதியைப் பெறுகிறார்கள் .இது காலம் காலமாக நடைபெறும் ஆன்மீகச் செயற்பாடாகும் . Read the rest of this entry »