‘அறிவியல்’
கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட கண்ணாடி திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுக்காப்பாக உணர செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான். அர்ஜென்டினா தனது விமான போக்குவரத்தை செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முறை விடுமுறை நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இனி வெளிநாடு பயணம் மேற்கொண்டால், நாம் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் ? Read the rest of this entry »
கொரோனா வைரஸ் என்பது வைரஸின் குடும்பமாகும், இது லேசான சளி ஏற்படக்கூடும், ஆனால் கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். புதிய வைரஸ் SARS-CoV-2 என்று அழைக்கப்படுகிறது. இது கொடுக்கும் நோயை கோவிட் -19 (கொரோனா வைரஸ் நோய் 2019) என்று அழைக்கப்படுகிறது. முதல் நோய்த்தொற்று கிழக்கு சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹானில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டன.
80 சதவிகித நோய்த்தொற்று வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஐந்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு இரண்டு சதவீதம்.
கடுமையான நோய் முதன்மையாக வயதானவர்களில் காணப்படுகிறது மற்றும் நாட்பட்ட நோய்களால் பலவீனமடைகிறனர்.
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
நாவல் பழத்தில், எரிசக்தி, மாவுச்சத்து, நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துகளான தயாமின், ரிபோஃப்லோவின், நியா சின், வைட்டமின் ஏ சி ஆகியவற்றோடு சுண்ணாம்புச்சத்து, இரும் புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், உப்பு மற்றும் நீர்ச்சத்து ஆகியன மிகுதியாக உள்ளது. Read the rest of this entry »
மேற்படி ஆலையத்தில் அன்னதானம் செய்வதற்கென இனம் தெரியாத நபர்கள் சிலர் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் பணம் வசூலிப்பதாக அறிய முடிகிறது .இங்கு அப்படி ஒரு சபையோ குழுவோ கிடையாது .அதற்கு ஆலைய நிர்வாகம் அனுமதியும் வழங்காது .எனவே இது சில தனி நபர்களின்செயல் என நம்புகிறேன் .இவர்களுக்குப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் இவர்களுக்கும் ஆலயத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதுஎன்பதை அறியத் தருகிறேன் . செ.சிவசந்திர போஸ் மேற்படி ஆலய பரம்பரை ஆதீனகர்த்தா
தமிழர் அனைவரும் அறிய வேண்டிய அரிய காணொளி..
அசுவினி எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன.இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. Read the rest of this entry »
பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !
இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்….இது சரியா தவறாமுதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.