உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (458)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,632)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- ஈரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது தாக்குதல்
- யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து பணம் திருட்டு!
- சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை- ஹோட்டல் முகாமையாளர் கைது
- இராணுவத் தளபதி சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
- வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு; ஒருவர் கைது
- சமைத்துப் பார்
- சினிமா செய்திகள்
- அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வலி தென்மேற்கு பிரதேச கலாச்சார பேரவையுடன் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாச்சாரப் பெருவிழாவில் திரு.தம்பித்துரை குணத்திலகம் அவர்கள் இலக்கிய எழுத்து துறைக்காற்றிய சேவைக்காக”காலைஞாயிறு” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது 2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி “காலைஞாயிறு” விருது வழங்கப்பட்ட்து. காலைஞாயிறு” பட்டம்பெறும் எங்கள் கிராத்து கவிக்குயிலை, இணைய.சார்பில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்,வாழ்க நலமுடன்.இணைய நிர்வாகம்.
காலை ஞாயிறு என்ற விருதினைப் பெற்ற எமதூர் தந்த மாமனிதர் இவரை வாழ்த்திட என்னிடம் வார்த்தைகள் இல்லை. இவர்போன்ற சமூகப் பற்றாளர்கள் இவ்வாறு அரசினால் கௌரவிக்கப்படுவது ஊர் மக்களால் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டும். எமதூர் இளைஞர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இத்தகைய பெரியோர்களின் வழிகாட்டல்களுடன் செயற்பட்டு தமது எதிர்காலத்தையும் எமது கிராமத்தின் எதிர்காலத்தையும் வளர்த்திட முன்வர வேண்டும்.
காலைச் சூரியன் இவர் தொடர்ந்து சமூகப் பணிகள் ஆற்றிட எல்லாம் வல்ல எங்கள் தாய் நல்லருள் வேண்டி பிரார்த்தித்து,நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.