உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தர முடியமா இளங்கண்ணன்
தீபம்.கொம் மின் ஆரோக்கியமான கருத்துக்கு மிக்கநன்றி.முதலில் எனது பெயர்ப் பிரச்சனைக்கு
வருவோம்.சிவபெருமானுக்கு முக்கண்ணன் என்றும் ஒருபெயர் உண்டு.அதுக்காக அவர்
முக்குகிற கண்ணன் என்ற அர்த்தம் இல்லை.மூன்று கண்களை உடையவன் என்றுதான் பொருள்.
அதேமாதிதான் இளங்கண்ணன் என்றால் இளமையான கண்ணன் என்ற அர்த்தம் கிடையாது
இளமையான கண்களை யுடையவன் என்றுதான் அர்த்தம் என்று நான் நினைக்கிறேன்.மற்றது
நீங்கள் குறிப்பிட்டபடி எமது ஊருக்கு நல்லபெயர் இருக்குதுதான் அதை நானும் அறிவேன் ஏன்
என் காதுக்கு எட்டவே கனபேர் கதைத்து இருக்கிறார்கள் ஊரில் எப்படி இருந்தவங்கள் இப்ப
இங்கை எப்படி இருக்கிறாங்கள் எண்டு.ஆனால் நம் இணைய வாசகர்கள் சிலர் தான் இவ்
விணைப்பில் வந்து பழைய குப்பையைக் கிளறி ஊரின் பெயரை நாறடிக்க முனைகிறார்கள்
அவர்களிடம் இருந்து ஊரின் பெயரைக் காப்பாற்ற வேணும் அவ்வளவு தான்.
நீங்கள் கூறியது போல் ஊரவரின் கல்விவளத்தையும் தொழில் வளத்தையு பெருக்கி
எமது மூதாதையர் செய்த தொழிலைத் தவிர்த்து அதாவது ஆலயத்தொண்டையோ அது
சம்பந்தமான தொழிலையோ அல்ல அது சம்மந்தப் பட்டது என்றுசொல்லிச் செய்ததை
சொன்னேன்.வேறு நல்ல தொழிலில் தம்மை இணைத்து ஊரை அபிவிருத்தி செய்ய திட
சங்கற்பம் செய்வோம்.இதற்குப் பணம் அவசியம் எமது உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
வேண்டிய வசதியைச் செய்து கொடுப்பதன் மூலம் இதை நிறைவேற்றலாம்.நன்றி வணக்கம்.
ஊரின் மைந்தன் ந,இளங்கண்ணன்.