உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
theebam.com வைகாசி(ஒளிர்வு07) இலக்கிய இணைய இதழ்
பின்வரும் அம்சங்களுடன் வெளிவந்துவிட்டது.
- மனிதன் இருக்கின்றனா?-புதுக்கவி,
- THE WORLD -POEM,
- பட்டுப்புரிந்தவள்-பறுவதம் பாட்டி,
- ஆண்களுக்காக-புதிய கண்டுபிடிப்பு,
- எதிர்காலம்-தொழில்நுட்பம் (அங்கம்-07)
- இறைவன் இருக்கின்றானா?- ஆன்மீகம்,
- பொழுது போக்கு-சினிமா
- நீங்களும் எழுதலாம்.
சுவையுங்கள்,எழுதுங்கள்,அனைவரும் சுவைப்போம்.
நன்றி,வணக்கம்.
—-அன்புடன், தீபம். manuventhan
தெளிவான நோக்கத்துடன் சரியான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தீபம்,மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, வாசகர்களுக்கு தேவையான விடயங்களில் அக்கறை கொண்டு வெற்றியுடன் நேரிய பாதையில் பயணிக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.
நன்றி.தொடரும் தீபத்தின் பயணம் தொடரும் உங்கள் கருத்துகளுக்கேற்ப
புதுப்பொலிவு பெறும். நம்பிக்கைதான் வாழ்க்கை.
புதிதாக எம்மக்கள் முன் உதித்துள்ள தீபம் இனையத்தளம் நீண்ட ஆயுளோடு வெற்றி நடைபோட என் வாழ்த்துக்கள்.
நன்றி.உங்கள் வாழ்த்துக்கள் தீபம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உற்சாகத்தினை கொடுத்துக்கொண்டு வந்துள்ளது.
தீபம் இணையத்தளம்,காட்டு தீ போல் உலகெங்கும் பரவ வாழ்த்துகிறேன்.
உண்மையை எடுத்து மக்களுக்கு சொல்லுங்கள்.
எம்மூரின் ஒற்றுமையை எமது சமுதாயத்துக்கு எடுத்து சொல்லுங்கள்.
தீபம் எல்லா மக்களுக்கும் எப்படி வெளிச்சத்தை கொடுக்கிறதோ அதேபோல் தீபம் இணையத்தளம் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். எனவும் கேட்கிறேன்.
எம்மூரில் பிறந்தவர் ஒவ்வொருவரும் ஊரின் ஒற்றுமைக்காக உழைக்க வழிசெய்யுங்கள்.
நன்றி.தீபம் இணைய சஞ்சிகை இன்றைய நிஜங்களின் நிழல்களே.கடந்த 07 வெளியீடுகளும் அவற்றினை சான்று பகன்றன.ஒற்றுமைக்கான ஒளியினை தீபம் என்றும் தாங்கியே வந்துகொண்டு இருக்கிறது.
தீபம்.கொம் இணையத்தளத்திற்கு வாழ்த்துக்கள். எம் மக்களினதும் ,எம் மண்ணின் சிறப்புக்களையும் உலகறியச் செய்து உலகெல்லாம் பிரபல்யமாகி வளர்ச்சி பெற வாழ்த்துகின்றோம் .
நன்றி..அவை மட்டுமல்ல நாம் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று உறவுகள்.எமது முயற்சிகள் வெவ்வேறு ஆக இருந்தாலும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படக்கூடாது.அதற்கு களம் வகுத்த பனிப்புலம்.நெட் ற்கு நன்றிகள் கோடி.