உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,358)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சூட்கேசுக்குள் இளம் பெண்ணின் சடலம்!
- இரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்
- குழந்தையின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய பெண் கைது
- இலங்கையின் கோரிக்கை ஜெனிவாவில் நிராகரிப்பு- சீற்றத்தில் அரசாங்கம்
- பூச்சிய வரைபில் அவசர மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா.வுக்கு மகஜர் அனுப்பிவைப்பு!
- 7 வயது சிறுவன் அடித்து கொலை-கிளிநொச்சியில் சம்பவம்
- மியான்மரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 18 பேர் பலி
- தந்தையை கொலை செய்த மகன்!
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
பிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.
அதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ பாதிரியார் போல உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கும்.

இதில் வந்த கருத்துக்கும் இந்தசெய்திக்குமான சம்மந்தம் என்ன என விளக்கமுடியுமா. பண் த.பாலா
சடங்குகள் சர்ச்சரவு விடயத்தில் தமிழர் நாம் 5 வருடங்கள் முன்நோக்கி யோசிப்பவர்கள்.
என்ன நிற இயந்திரத்தை திருமண சடங்குகளிற்கும், என்ன நிற இயந்திரத்தை இழவு சடங்குகளைற்க்கும் பாவிக்க ஆயத்த படுத்தலாம் என இங்கு கலந்துரையாடி கொண்டிருக்கிறோம்.
🙂 🙂 🙂
மனோகரன் கந்தையா அவர்களுக்கு, நாங்களும் எங்கள் பாட்டுக்கு வந்தோமா எங்கள் பூசையை முடிச்சோமா அதை இதை சொல்லி அரிசி மரக்கறி வாங்கினோமா வீட்ட போனோமோ எண்டு இருக்கேக்க சனம் வந்து எங்கட கால்ல விளேக்க நாங்கள் என்னையா செய்யுறது? ஆசீர்வாதம் தானே காசா பணமா சும்மா குடுத்துவிட்டு போறது தானே.அவர்களுக்கு மனப்பயம் இருக்கும் வரை எங்கள் மனையில் அடுப்பெரியும்.
ஏனய்யா அதை இதை சொல்லி (புரியாத பாஷ்சையிலை -தமிழ் தமிழ்
எண்டுசொல்லி சாக வெளிக்கிர்ரியல் )பணம் பிடுன்குகிரியல் .உங்கடை
மந்திரங்களை புரியிற பாசையிலை சொன்னால் நல்லதுதானே
நல்லா சொன்னிநீன்கள் போங்கோ நீங்கள் சொல்லுகிற உந்த மனப்பயம்
தானுங்கோ உவை யை
எல்லாம் ஆட்டி படைக்குதுங்கோ .உதை மாற்ற ஏதாவது வழி உண்டோ
சொல்லுங்களே பார்ப்போம் .
உனக்கு வேறவேலை இல்லையோ ?போன அலுவலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வா
வேற வேலையை செய்துகொண்டு, இதை side biz ஆக செய்யலாம் என்று ஒரு யோசனை. ஆனால் வீட்ட இப்போதைக்கு திரும்பிற மாதிரி யோசனை இல்லை.
பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது அபிஷேகத்துக்கு ltr கள் கணக்கில் வாங்கி கொடுக்க வைக்கும் சோம்பேறி பிடித்த ஒரு குறுகிய சமூகம் சாமி குற்றம், சாஸ்திரங்கள், சாதி பாகுபாடுகள் என்றெல்லாம் பெரும்பாலான சமூகத்தை மூட நம்பிக்கைகளில் நசுக்கி (பொருளாதார) வளர்ச்சியில் நலிய வைச்சுக்கொண்டிருப்பவர்களை குனிந்து நிமிர்ந்து வேலை செய்து நேர்மையான வழியில் தமக்கென உழைக்க வைக்கப்படவேண்டும் என்பதே என் திட்டம். என்னால் இது தனிய முடியாது என்பதும் எனக்கு தெரியும்.
காரணம் ஏமாருபவர்களின் தொகை அளவுக்கதிகம் என்பதால்.
சுதர்சன் வீட்டிலை பாலுக்கே பெரிய கஷ்டம் போல தெரியுது .அப்ப உன்றை
பெட்டை சாமத்தியப்பட்டால் bath room tubb உக்குள்லை பால் ஊத்த
என்னடா செய்யப்போறாய் .பருவாய் இல்லை நான் பால் வாந்குகிரத்துக்கு
ஒரு பத்து ஈரோ மணி ஒடறிலை அனுப்பி விடுகிறன்.
நாட்டின் உள்ள சராசரி குடும்பங்கள் வீடுகளில் நிலவும் பால்நிலவரத்தை கருதினேன்.
உறவுகளுக்குள் ஊமையாக செய்யவேண்டிய சடங்கை ஊரைவிட்டு உலகத்துக்குதெரிய ஊளையிட்டு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
நீங்கள் கூறிய வீட்டு bath room tube யோசனை எனக்கு சரியாக பிடித்துக்கொண்டது. ஆனால் என்னை சூழ்ந்த பெண்டுகள் அதற்க்கு உடன்படமாட்டார்கள், இல்லையேல் கடைசியாய் வெளிவந்த திரைப்படத்தில் நயன்தார உடுத்த சாறிகளை உடுக்க தமக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்று ஒரு பயம் (எல்லா பொம்புளையலும் ஒரு மொறைப்போடுதான் இதை வாசிக்கிறார்கள் என்று விளங்குது எனக்கு).
🙂 🙂 🙂
அட, நல்ல மலிவாக இருக்கே. ஐயருக்கு தட்சணையே கொடுக்க இங்க €251 / Rs 38,001 குறைஞ்சது தேவை. கிறீஸ்தவ பாதரியார் ஒதிற மந்திரம் விளங்கும், அதற்க்கு பதிலாக ஐயரையும் அவர் ஓதிற விளங்காத மந்திரத்தையும் (+ கும்பம்+முடித்தேங்காய்+மாவிலை சமாச்சாரங்களையும்) உள்ளடக்க முடியுமானால் நான் இருக்கிற நாட்டில நல்ல வியாபாரம் தொடங்கலாம் என்று உத்தேசம். Britain இல் உள்ளவர்கள் நெதர்லாந்தில் முகவர்கள் தேடினால் அறியத்தரவும்.
நாங்களும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என்று கட்டலாம். கலியாணத்தை சொன்னனான்.
🙂 🙂 🙂
சுதர்சன் நீ செய்ய வெளிக்கிடுகிறது அநியாயம் பிறகு இந்த அப்பாவி பிராமணர்கள் எங்கு போறது பிழைப்புக்கு .இப்ப ஊரிலை ஒரு புது விளையாட்டும் கிட்டடியில் புகுந்து உள்ளது .அந்திஎட்டியில் பிராமனிக்கு அரிசி குடுத்து முடிஞ்சதும் எல்லா இறந்தவர்களின் எல்லா உறவினர்களும்
பிராமணியை காலில் விழுந்து பயபக்தியுடன் வணங்குவினம்
.பசி வயிறை பிடுங்கும் பிராமணியையும் கும்புடுபோர்ரவையும் அடிச்சு கலைக்க வேணும் போல இருக்கும்.அப்பிடி நடந்தால் பிறகு எல்லாரும் சேர்ந்து என்னை கும்மி எடுத்துப்போடுவினம் எண்டதால அமைதி காத்து இலை
இடும் வரை பொறுமை .உந்த கும்புடு போடல் நான் எத்தினையோ வருடங்களுக்கு முன் வெளிஊருகளில் கண்ட வித்தை கிட்டடியில் இருந்து
நாங்களும் நம்ம உருக்கு இம்போட்டு பண்ணின பல அதிசயகளில் ஒண்டு
வாழ்க அந்தணர்