உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
கலட்டியை வசிப்பிடமாக கொண்ட திருமதி கதிரமலை குனதிலகம் இறைபதம் அடைந்துவிட்டார். காலம் சென்ற கதிரமலையின் அன்பு மனைவியும் சிவலிங்கம் கனடா சிவபாலசிங்கம் கனடா ஜெயகோபாலசிங்கம் ஸ்ரீலங்கா சிவகுமார் சிவனேஸ்வரி கனடா மோகனரணி ஸ்ரீலங்கா ஆகியோரின் தாயாரும் ஈஸ்வரி சரோஜினிதேவி மகேந்திரன் ஞானசேகர் ஆகியோரின் மாமியாரும் ஆவர்.இவரது தகனம் ஜூலை 22 அன்று நடைபெறும்
தகவல் குஞ்சன் கனடா
4162871688
சிவா
416423 0713
திருமதி கதிரமலை குணதிலகம் அவர்களின் மறைவையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கனடா பண்கலை பண்பாட்டுக்கழம் தெரிவித்துக்கொள்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
திருமதி கதிரமலை குணதிலகம் அவர்களது அமரத்துவ தகவலறிந்து ஆறத்துயரில் ஆழ்ந்திருக்கும் தங்களுக்கு ஆறுதல் கூட கூற இயலாது நாமும்
அவர் தம் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருடனும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே தங்களது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.
இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பண்கொம்.நெற் பண் த.பாலா
பனிப்புலம் கலட்டியில் தன் நீண்ட கால ஆயுளை முடித்து இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
கனகன் குடுப்பம் கனடா .
பனிப்புலம் கலட்டியில் இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம்அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
திருமதி கதிரமலை குனதிலகம் அவர்களின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
பனிப்புலம் கலட்டியில் தன் நீண்ட கால ஆயுளை முடித்து இறைபதம் எய்திய திருமதி கதிரமலை குணதிலகம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதோடு,அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.
அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .