உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,391)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- ஈராக்கில் ஷியா முஸ்லிம் மத தலைவருடன் போப் சந்திப்பு
- டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குபதிவு
- பாட்டியை தீயிட்டு பொசுக்கிய பேரன் கைது-கரவிகெட்டிய பிரதேசத்தில் சம்பவம்
- ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது-பிரித்தானியா அறிவிப்பு
- மன்னார் பகுதியில் புகையிரதம் முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை
- யாழ் நகரில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
- சினிமா
- பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் உணவுதவிர்ப்பு போராட்டம்!
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
எனக்கு இவ்வளவு நாளும் சிறுகதை என்றால் என்னவென்றே தெரியாது அதை பற்றி இப்போ தான் தெரிகிறது மவுசை உறுட்ட உறுட்ட போய்கொண்டே போகிறது
இதென்ன நாங்கள் செய்த சாமத்திய சடங்கினுடைய சம்பவங்களை ஒன்றும்விடாமல் பெற மாற்றிப்போட்டு முழுக்க தூக்கி போட்டுட்டு கற்பனை கதையென்று போட்டுக்கிட….
வார கோவத்துக்கு இணைய நிர்வாகிகளுக்கு….. 🙂 🙂
நல்ல விழிப்புணர்வு தரும் கட்டுரை……..உணர்வுள்ள சாமர்த்தியமடையாத பெற்றோருக்கு….
இதே மாதிரி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை ஒன்று ஒரு இணையத்திலை வாசித்தனான், அது பிரசுரிக்கப்பட்டிருந்த கூடிய நேரம் 14 மணித்தியாலங்கள் மட்டுமே.
பெற = பேரை
இப்படித் தான் செத்த வீடும் செய்தவை வரும் காலத்தில் இன்னும் அப்பம் தோசை இட்டலி என்று சுருக்கத்தை கூட்டுவினம் பாக்கேஜ் விலை வரும்.
அம்மாளின் குஞ்சுகள்.
கனடா கதிரொளிக்கு நன்றி. இதைத்தான் பலர் இங்கு கூறவந்தும் பலரது அனுமதி கிடைக்காமல் போனதாயும் கதை உண்டு.உள்ளூரின் தயாரிப்புக்கள் எப்பவும் நாங்கள் உதாசீனம் செய்வது வளமை.ஊர்க் காறன் எப்படி ஒரு திறமை கொண்டவனாக இருந்தாலும் நாங்கள் வெளியிலை இருந்துதான் இறக்குமதி செய்வோம். உதாரணம் டென்மார்க்கில் நடக்கும் விழாக்களுக்கு மணவறை,புகைப்படப்பதிவாளர்,நிழற்ப்படபதிவாளர், எல்லாம் ஜேர்மனி நாட்டில் இருந்து இறக்குமதயாகும். ஈரோவில்தான் செலவளிப்போம். இப்படி பல கூத்துக்கள் நாங்களும் செய்வோம், பண்கொம்.நெற் பண் த.பாலா
தம்பி சுதர்சன் இதைத்தான் சிறுகதை என்று கனடாவில சொல்லுகிறான்கள். நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்த இணையத்தில நான் சிறுகதை ஒண்டை தேடுறன் கண்ணுக்கு எம்பிடுதில்லை
பாணக்குத்தல் நாங்கள் தலைப்பை வைச்சு தடுமாரவேண்டியதுக்கு பதில்
உங்க என்ன சொல்லப்பட்டிருக்குது எண்டதை யோசிச்சொமேண்டால்
வலு விசேஷம் .நாங்கள் எந்த திசையை நோக்கி பயனிச்சுக்கொண்டிருக்கிறோம் என்பது நன்கு புரியும் .பல்லக்கு கலாச்சாரம் தொடங்கிய காலத்தில் நான் ஒரு உள்ளூர் கலியாண வீடொன்றில் என் நண்பனுக்கு சொன்னேன் உந்த சீர்யலுகளை பார்த்து இன்னும் கொஞ்ச நாளிலை வளைகாப்பு ,தலை தீபாவளி இன்னும் பல copy அடிக்கப்போறலவை இருந்து பார் என்றேன் .அவன் சொன்னான் உனக்கென்ன விசரே .வளைகாப்பு வந்து காண நாளடா என்றான் .எனவே இது போல இன்னும் பல வரும் .அர்த்தமுள்ள எளிமையான சந்தோசமான
வாழ்வை வாழமாட்டோம் என்று அடம் பிடித்து நிற்பவர்கள் ஒருபோதும்
வழிக்கு வரமாட்டார்.அவர் போகும் போக்கில் போகட்டும் .மூன்று வருடங்களுக்கு முன் பருவமடைந்த என் நண்பன் ஒருவனின் மகளின்
சாமத்திய கொண்டாட்டத்தை சாமர்த்தியமாக வெற்றி கொண்ட யதார்த்தவாதியான என் நண்பனின் கதையை பாருங்கள் .இன்சை வா மகளே hall இற்கு இவ்வளவு சாப்பாட்டுக்கு இவ்வளவு உண்டை வடிவான
முகத்தை facial எண்டு சொல்லி கண்ணிமை மயிரை வழிச்சு கண்ட கண்டதெல்லாம் அப்பி ரப்பர் பொம்மைமாதிரி ஆக்க இவ்வளவு வீடியோவுக்கு இவ்வளவு எண்டு கணக்கை கூட்டி தொகையை சொல்லி
அவ்வளவு காசையும் உன்றை பேரிலை ஒரு account தொடக்கி போடுகிறன்
பிள்ளை விருப்பமோ என்றான் .அதோடு சொன்னான் வாறவை நல்லா
மூக்கு முட்ட வெட்டிப்போட்டு நல்லா இருந்துது எண்டு சொல்லாயினம் .
பருப்புக்கு உப்பு காணாது .சாம்பாரிலை அது காணாது அப்பிடி இப்பிடில்லாம் பாடிப்போட்டு போவினம் .இருந்தாலும் பிள்ளைக்கு ஒரு சின்ன குறை .பள்ளிக்குடத்திலை நண்பிகள் அல்பத்தை கேட்டால் என்ன சொல்லுகிரதப்பா என்றாள் .பயப்படாதே பிள்ளை அதுக்கும் ஒரு ஐடியா
உண்டு .அப்பாவின் ஆச்சி செத்துப்போன (அவ செத்து பத்து வரியத்துக்கு மேல் ) எண்டு ரீல் ஒண்டை இழுத்துவிட சொன்னான் .பிள்ளையும் தலையாட்டியது .பூரண விருப்பத்துடன் .அவன் புத்தி பிள்ளையிடமும் கொஞ்சம் உண்டு .மறு நாள் நானும் அவனும் ஐம்பதினாயிரம் ரூபாயை
அருகிலுள்ள வயோதிபர் மடத்தில் செலுத்தி ஒரு நாள் மதிய உணவை
மகளின் பேரில் வழங்கி மீதி பணத்தை அவர்களின் நலன்புரி தேவைகளுக்காகவும் வழங்கி மகிழ்ந்தான் .நிரந்தர வைப்பிலிட்ட பணம்
இப்போ மூன்று மடங்காக ஊதி பருத்துள்ளது .நாமும் ஒரு கொஞ்சம்
சிந்தித்து யதார்த்த வாதிகளாக வாழ முயல்வோமாக . நன்றி
.
எனக்கு ஒரு நல்ல ஐடியா தோன்றினது உந்த படத்தை பார்த்தபிறகு
துடக்கு கழிக்கவும் ஐயரை கூபிடுகிரியல்,சார்மத்தியத்துக்கும் கூப்பிடுகிரியாள்.இனி உந்த பல்லு முளைச்சதும் செய்யற பல்லுகொளுக்கட்டை அவியல் மற்றது காத்து குத்துதல் ,மொட்டை அடித்தல் போன்றவற்றிட்கும் ஐயர்மாரை கூப்பிடலாம் தானே .எவளவு
ஷோக்காய் இருக்கும்
எனக்கு கண்ணாடி போட்டு பார்க்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது இந்த எழுத்துக்களை பார்த்து.