உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
(அவசரம்)
எம்மூரில் ஆலயம் மாற்றானின் நிர்வாகமா ?
ஊரவர்களே !சிந்தித்துச் செயல்படுங்கள் .எமது கிராமமான பனிப்புலம் எல்லைக்குள் இருப்பது சாதாஒலை சிவன் ஆலயம் .(சம்புனாதேச்வரம் )இங்கு சுழிபுரம் வாசிகள் முதலில் தலையை வைத்து இன்று முழு உடலையும் உள்ளே வைத்துவிட்டனர் .எம்மூரின் ஒரேபிடியாக ஒருவர் ஒரு முக்கிய பதவி வகித்தார் .இது அவர்களுக்கு ஒரு வேண்டாப் பெண்டில்போல் உள்ளது .இதையும் பறித்து முழுவதும் தமது கையில் எடுக்கும் முயற்ற்சியில் உள்ளனர் .இதற்கு வெளியில் பொன்னாடை பெறும் எம்மூர் ஒருசிலர் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியது .
6.5.2013 அன்று புதிய நிர்வாகசபை தெரிவில் எம்மூர் எட்டப்பர் சிலரை இணைத்து சுழிபுரம் நிர்வாகசபை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுளதாக அறிய முடிகிறது .எனவே ஊரவர்களாகிய நீங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து எமூர் கோயில் என்பதை நிரூபித்து நிர்வாகத்தை கைப்பற்ற முன்வருவீர்கள் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் .
பனிப்புலம் மண்ணின் மைந்தன்
வணக்கம் வின்ரி செல்வா அவர்களே
உங்களுடைய எழுத்தாக்கத்தை பாராட்டுகின்றேன். இருப்பினும்
சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.ஆற்றில் இறங்கும் போது அண்ணன் ,தம்பியை நம்பியா ஆற்றில் இறங்குகிறீர்கள் இல்லையே உங்களை நம்பித்தானே இறங்குகிறீர்கள்.உன்னை நம்பியே செயல்படு அதுதான் நல்லது.சமுதாயத்தில் திருத்தப்படவேண்டியவை என்று கூறியுள்ளீர்கள். சமுதாயத்தை திருத்துவதற்கு நீங்கள் யார்? என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. .சமுதாயத்தில் விடப்படும் பிழைகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது நீங்களும் குற்றவாளிதான்.புலம்பெயர்ந்த சமுகத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமையுண்டு அதை அவர்களே தாங்களாக விரும்பி செயல்பட வேண்டும்.தாங்கள் இருக்கும் சமுதாயத்தோடு ஒட்டி ஒழுகவேண்டும். என்று அவர்கள் நினைக்கவேண்டும்.அப்பொழுதுதான் சமுதாயம் திருந்தும்.இல்லையேல் யாரும் யாரையும் திருத்தமுடியாது. ஒரேதவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பது ஒரு எழுத்தாளருக்கு அழகில்லை .அதற்குரிய மாற்று வழி கண்டுபிடியுங்கள்.எதிர்கால சந்ததியினரைப்பற்றி யாரும் கவலையடையத் தேவையில்லை ஏன்என்றால் ஒவ்வொரு பெற்றோரும் சரியான பாதையில்