உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
முற்பட்டதாகும் .எம் ஊர் (சாந்தை )இளைஞர்கள் பலரின் வரலாறுகளை இவ் வேப்பமரம் அறியும் .கால அழிவின் போது இந்த வேப்பமரமும் அழிவுற்றது .வேம்படி என்றபெயரும் மறைந்தது .ஆனால் ஏனைய மரங்கள் இன்றும் கம்பீரமாக உள்ளது .இன்று மாற அழிப்புகள் தீவிரமாக உள்ளதால் இன்னும் அழிவுகள் வரச் சாத்தியமுள்ளது .
இருப்பினும் இப்போதுள்ள பெயரை நினைவு கூறும் வண்ணம் உள்ளது .வேப்பமரம் அழிந்து வேம்படி என்ற பெயரும் அழிந்து வேம்படியில் வாழ்ந்த மக்களும் இடம் பெயர்ந்து இன்று அநாதரவாக்கப் பல வீடுகள் காட்சி யளிப்பது கவலைக்குரியது .மரங்கள் மட்டும் மறைந்த வரின் பெயரை நினைவூட்டுகிறது .
நன்றி .
.
மண்ணின் மைந்தர்கள் வரிசையில் ………….
“மரங்களின் தந்தை அமரர் சண்முகவடிவேல் அவர்கள் ,”
——————————————————————–
சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அமரர் முருகேசு சண்முகவடிவேல் அவர்கள் .இவரைப்பற்றி இவரது வாழ்க்கை வரலாறு பற்றி நான் இங்கு எவற்றையும் கூற வரவில்லை .ஆனால் வாழ்நாளில் ஒருவர் செய்த நல்ல செயலைக் கூறியே ஆகவேண்டும் .எனவே எனது கருத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை மணிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் .
“மரங்களை வளர்ப்போம் “என்னும் கொள்கைக் கமைவாக எமது ஊரிலுள்ள பல ஆலையங்களில் மரம் நாட்டும் தொண்டைச் செய்து வந்தவர் அமரர் அவர்கள் .எம் ஊர் ஆலையங்களில் ஆலமரம் -அரசமரம் -வேப்பமரம் -மருதமரம் போன்றவற்றை நாட்டி உண்டாக்கியவர் அமரர் வடிவேலு அவர்களே .பறாளாய் முருகன் பிள்ளையார் வயல்க்கரை சிவன் சாந்தை விநாயகன் பனிப்புலம் அம்பாள் ஆகிய ஆலையங்களில் இன்று காணப்படும் மரங்களில் அமரரின் மரங்களும் அடங்குகின்றன .
சாந்தைப் பிள்ளையார் கோயிலடி என்று அழைத்த இடம் பிற்காலத்தில் “வேம்படி “என அழைக்கப்படக் காரணம் ஆக இருந்தவர் அமரர் அவர்களே .அவர் நாட்டிய முதலாவது மரம் சாந்தை விநாயகர் ஆலைய வாயிலில் நின்ற பாரிய வேப்பமரமே .அந்த வேப்பமரமே அந்த இடத்தை “வேம்படி “என அழைக்க வைத்தது .இந்த வேம்பு சுமார் 60வருடன்கலுக்கு