உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
உங்கள் வாழ்த்துக்கு எங்கள் நன்றிகள்!
ரகுநாதன் சுவிஸ் அணைத்து பாட்டும் நன்றாக இருக்கின்றது எனது வாழ்த்துக்கள் நன்றி ரகு பிரகல
நண்பா உனது பக்தி காணங்கள் கேட்டுஉளம்மகிழ்ந்தேன் உன்இசைபயணம் தொடர எனதுஅன்பானநல்வாழ்த்துக்கள். . சாந்தையூர் யெயக்குமார்.
வளரும் கலைஞ்ஞனுக்கு எமது இணையம் கைகொடுக்கும்.உங்கள் ஒவ்வொரு முயற்ச்சியும் முன்னேறவேண்டும்.அதற்க்கான செயற்த்திட்டங்கள் இருந்தால் நாமும் கரம்கொடுத்து உயரவைப்பதே எங்கள்கடமையாகும். நன்றி பாலா
வளரும் கலைஞனை உளமார வாழ்த்தும் வெள்ளை உள்ளங் கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளுடன் பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!
என்றென்றும் அன்புடன்
T.S ஜெயராஜ்
எந்த விடயமாயினும் அதை முதலில் யார் துணிவுடன் செய்யத் தொடங்குகின்றாரோ அவரின் முயற்ச்சியே அடுத்துவரும் அனைத்து ஆக்கங்களிற்கும் உந்துகோலாக அமைகின்றது. இந்த வகையில் எம்மவரில் ஒருவரான T.S.Jayarajah அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள இவ் இறுவெட்டானது முன்னோடியாக அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. உங்கள் முயற்ச்சியில் தொடர்ந்தும் பல வெற்றிகளைக் காண்பதற்கு எமது வாழ்த்துக்கள்.
உங்களின் பணி மென்மேலும் வளர எம் வாழ்த்துக்கள்.
அன்பின் ஜெயராஜா இன்பம் தருகின்ற இறுவட்டில் உள்ள அனைத்து
பாடல்களையும் மிகவும் பிரமாதமாக பாடியுள்ளீர்கள்.முன்பும் இறுவட்டு
வெளியிட்டு இருந்தீர்கள்.பாரதியார் பாடல்கள்,சிறுவர்களுக்கானபாடல்கள்,கிராமிய
பாடல்கள் என்று பரந்து விரிந்து மிளிரட்டும்.தொய்வின்றி தொடரட்டும்
உங்கள் இசைப்பணி பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்
உனது இசைபயணம் தொடர வாழ்த்துகள் அன்புடன் தவேந்திரன்குடும்பம்.
இசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது மனப்புர்வமான வாழ்துக்கள்,
இந்த இசை வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்
Seelan Famili
இறை தந்த இசையாற்றலால்
இறை பணியாற்றும் இனிய நண்பா
இறை பணி தொடர்ந்திடவும்
இசையாற்றல் வளர்ந்திடவும்
இப் பொங்கல் திருநாளில்
பொங்கிடும் பொங்கலுடன்
பொங்கிடட்டும் உந்தன்
இசையமுதம்!
உந்தன் இறைபணி என்றென்றும் தொடர்ந்திட இனிய நல்வாழ்த்துக்களும்
பொங்கல் நல்வாழ்த்துக்களும் உந்தனுக்கும், இல்லத்தார்க்கும்.
வாழ்த்துக்கள்
Congratulation Brother
Ur frend Suresh
இந்த இசை இறுவெட்டு வெளியீட்டுக்கு எனது வாழ்த்துக்கள்