உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (19)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,071)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (11)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (87)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- சினிமா
- ஜெர்மனி பிராங்க்போட் விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் கைது
- முதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5பேர்பலி -இத்தாலில் சம்பவம்
- புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!
- மகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை
- பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!
- பூநகரி -தெளிகரை பகுதியில் குடும்ப பெண்ணொருவர் கொலை
- அரசியல் கைதி கனகசபை தேவதாசனின் போராட்டம் இடைநிறுத்தம்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அண்ணா நீடுழி காலம் வாழ்க என வாழ்த்தும் உனது அருமை தம்பி ஆனந்தனும் அவரது குடும்பத்தாரும்
நினைத்துப் பார்க்கின்றேன்!
அன்பரது பிறந்த நாளை அல்ல.
அன்பரின் நட்பின் சுவாசத்தை
உணர்ந்து வாழ்த்திய நண்பர்களின்
ஆழ்மனத்தவிப்பை.!
எனவே வாழ்த்துக்கள்.
வாழ்க எந்நாளும் உங்களின்
நெஞ்சில் சுமந்து நிற்கும்
இனிய நட்புறவு.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
I have no words to thank You all for the surprise birthday celebration to my dad.. I missed it :'(
I didn’t expect that kind of celebration, I was really surprised when I saw the photos.
Now I know that my father is an important person to you all, not only for my family and me .
From the bottom of my heart, thank you for arranging and organizing the party for my dad.. 🙂
My father told me that he was speechless and he won’t forget that day in his life 🙂
என்னவோ பிள்ளை சொல்லுது ,எனக்கொண்டும் விளங்கேல்லை .ஆறும் விளங்கப் படுத்து வியலே .
உலகத்தை கட்டிக் காக்கும் சிவனே
பிரியங்கா ஆங்கில மொழியில் ’’தனது தந்தையாரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று தனக்கு தெரிந்த, இணையத்தில் இலகுவாக பதியக் கூடிய மொழியில் இந்த இடத்தில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அனைத்து அறிந்த உங்களுக்கு இது விளங்கியும் ஏன் ……
அண்ணா சாமானியன் ,எனக்குப் பாயாசம் கிடைத்தது .ஆனால் பக்கத்தில் உள்ள சிலருக்குக் கிடைக்கவில்லை .அவர்களுக்கும் கிடைக்கவேண்டு மல்லவா !அதற்காகவே கேட்டேன் .தவறிருந்தால் மன்னிக்கவும் .இது என்னுடைய’ ‘எல்லாம் எல்லோருக்கும் என்னும் கொள்கை ”.
அறுபதாவது அகவையில் தடம்பதிக்கும் அன்பானவர்
பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
முதுமை அடைந்துள்ள வேல்முருகா -உன்
முருகு சிறிதேனும் குறைவில்லையே !
இளமை மிடுக்கான உன் தோற்றம்
இன்றும் திருமண மாப்பிள்ளை போல்
மழலைகள் மக்கள் மற்றுளோருடன்
மண் மீது பல்லாண்டு வாழ்கவென
பழமகள் எங்கள் பனிப்புலத் தன்னையின்
கழலடி தொழுது வேண்டுகின்றேன் .
வாழ்க பல்லாண்டு !
குணத்திலகம்
சாந்தை ,சில்லாலை
ஹாப்பி பர்த்டே. பிரோம் Australia
வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்களுக்கும் பயன்.
இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!
ஒன்றாய் இருந்தோம் சில வருஷம்
அதில் பழகிய காலங்கள் பல வருஷம்
மீண்டும் சந்திப்பது எவ்வருஷம் -ஆனால்
என்றும் நிலைத்திருக்கும் நம் நட்பின் சந்தோசம்
என்றும் நட்புடன்
தனகோபால் .த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்