உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (19)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,118)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (11)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- சினிமா
- பருத்தித்துறை துறைமுக கடலில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
- கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்!
- பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
- திருமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
- திருமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து
- டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார் ஜோ பைடன்.
- கொரோனாவை அழிக்கும் சானோடைஸ் நேசல் ஸ்பிரே- விரைவில் வருகிறது
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
கடவுள் தன் விடையத்தில் சரியாகத்தான் இருக்கிறார். ஏனென்றால் ஏழையாக பிறந்த பலரில் யார் மனதில் முதல் அன்பும் நேசமும், பாசமும் கருணையும் நிறைந்து இருக்கின்றதோ அவனைத்தான் முதலில் சிறப்பான வாழ்க்கைக்கு உயர்த்தி விடுகின்றார். அவனுக்காகவல்ல. பின்தங்கிய நிலையில் உள்ள எழை மக்களுக்காகவே.!
பனிப்புலத்தைப் பூர்வீகமாகவும்,கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்.வாழ்ந்துகொண்டு இருக்கும். சிந்து நகை மாளிகையின் உருமையாளர் திரு சுப்பிரமணியம் நந்தகுமார் என்பவர். கிடைத்தவற்றை பிரித்து அடுத்தவர்கும் கொடுக்கும் கருணையுள்ளம் கொண்ட ஒரு இன உணர்வாளர் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கும். பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் வறிய நிலையில் ஓலைக் குடிசையில் ஓலமிடும் ஏழை,மாணவ மாணவிகளின் வாழ்வைமேம்படுத்தும் வகையில் கல்வி. உணவு, உடை, மற்றும் படிக்க வசதி இல்லாத ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு. உணவளித்தல். மற்றும் தன் தந்தையின் ஞாபகங்களாகவே சாலையோரங்களில் பேருந்து நிலையங்கள். போன்ற பல்வேறு உதவிகளை ஒவ்வொரு ஆண்டும். பல்வேறு வகைகளில் தன்னை விளம்பரப்படுத்தாமல் உண்மையான உணர்வோடு தனியொரு மனிதனாக.நின்று கடவுளுக்கு அடுத்த நிலையில் உதவிகளை வழங்கி வருகிறார். என்ற உண்மை தெரியாமல் போனது ஏன்?