உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
அவள் முழுகாமல் இருக்கின்றாள் என்றால் அதன் இலக்கிய கருத்து அவள் தலெஜில் தண்ணீ வார்க்காமல் இருகின்றாள் என்பது. அதன் மரபுக்கருத்து அவள் கர்ப்பம் அடைந்துளால் என்பது. அவன் கம்பி நீடிவிட்டன் என்றால் அதன் இலக்கிய கருத்து அவன் கம்பியை நீளமாகியுள்ளான் என்பது மரபுக்கருத்து அவன் ஏமாத்தி விடடான் என்பது. இராமின் கருத்து மிக மிக சரியானது.
இது ஒரு மரபு வார்த்தை இதற்கு நேரடி மொழிபெயர்ப்பு பிழையான விடயம். பதத்தில் எது வித பிழையும் இல்லை. இதை English இல் இது ஒரு ஈடிஒம்.என்று அழைப்பர்.இடிஒம் இன் கருத்தை அதன் கூட்டு வார்த்தையில் இருந்து நேரடியாக விளங்க முடியாது. எனவே குனதிலகம் சாந்தை இன் வியாக்கியானம் பிழையானது .மொட்டையில் மயிர் புடுங்கலாம் ஆன்னால் முட்டையில் மயிர் புடுங்கவே முடியாது. மொட்டைக்கும் முட்டைக்கும் வித்தியாசம் நிறையவே உண்டு.
பிழை விடாத மனிதர்கள் இல்லைஎன்று சொல்லலாம் .அப்படியிருக்க ஒரு பிழையும் செய்யாதவர் எனக் கூறக் கூடிய ஒருவரிடம் எப்படியோ ஒரு பிழையைக் கண்டு பிடிப்பவனையே முட்டையில் மயிர் பிடுங்குவான் எனப் பட்டது .ஆனால் முட்டையல் மயிரே இல்லாத படியால் அதற்க்கு முட்டையைக் கொண்டுவர முடியாது .மொட்டையில் எங்காவது ஒரு மயிர் தப்பிவிடும் ,அவற்றைப் பிடுங்கலாம் .எனவேதான் இப் பதம் மொட்டை என்பதே சரி எனக் கூறினேன் .
இந்த வார்த்தை மொட்டைஎன்றே இருந்து பின்னர் திரிபடைந்த ஒரு வார்த்தையாகும் .இது போல் வேறு சில சொற்களும் திரிபடைந்ததைக் காண முடிகிறது .
இராமின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.
எந்தக் காரியத்திலும் ஏதாவது ஒரு பிழையைப் பிடிபவனையே முட்டையில் மயிர் பிடுகுவோன் எனக் கூறப்படுகிறது .முட்டையில் மயிர் இல்லாத படியால் அவன் பிழையைத் தேடியும் கண்டு பிடிக்காதாதால் பிழை பிடிக்க முடியாதவனுக்கே பொருந்தும் .ஆனால் மொட்டையில் எங்காவது ஒரு மயிர் தவறி இருக்கும் .அதைக் கண்டு பிடித்து விடலாம் .எனவே மொட்டையில் மயிர் பிடுன்குடல் என்பதே பொருத்தம் என்னும் கருத்தே சரி என்பது என் கருத்து .
எதிலும் பிழை பிடிப்பவனையே முட்டையில் மயிர் பிடுங்குவான் எனக் கூறுவார் .ஆனால் முட்டையில் மயிர் இல்லாதபடியால் இக் கூற்று தவறாகும் .இதன் சரியான பதம் “மொட்டையில் மயிர் பிடுங்குவதே “என்பதாகும் .
வேலை வெட்டி இல்லாதவன் செயல்