உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (19)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,071)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (11)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (87)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- சினிமா
- ஜெர்மனி பிராங்க்போட் விமான நிலையத்தில் மர்ம பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபர் கைது
- முதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5பேர்பலி -இத்தாலில் சம்பவம்
- புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!
- மகளை தாக்கிய குற்ற உணர்வினால் தந்தையார் தற்கொலை
- பொங்கு தமிழ் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!
- பூநகரி -தெளிகரை பகுதியில் குடும்ப பெண்ணொருவர் கொலை
- அரசியல் கைதி கனகசபை தேவதாசனின் போராட்டம் இடைநிறுத்தம்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும்
கூற்று உண்மையானால் இனி வரும்
காலங்களில் எம் ஊரில் போட்டி,பொறாமை ,ஈகோ,பிரிவு
இவை எல்லாம் நீங்கி ஓர் ஊர் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம் என்ற உணர்வுடன்
ஒற்றுமையாக இருப்பதைக் கொண்டு
இன்பம் பொங்க வாழ்த்துகின்றென்…
அண்ணா கோபால் அண்ணா ,கொஞ்சம் நின்று பாருங்கள் .இங்கு யாரும் பிரிவை விரும்ப வில்லை .ஒற்றுமையையே அனைவரும் விரும்புகின்றனர் .ஆனால் நாங்களே இந்நாட்டு மன்னர் எனக் கூறும் சமூகத்தாலேயே சமூக ஒற்றுமை சீர்குலைகிறது .எல்லா நிறுவனங்களும் பொதுவாக இருக்கும்போது மன்றம் மட்டும் ஏன் தனியுடைமையாக இருக்க வேண்டும் ?இதற்குப் பதில் தர உங்களால் முடியுமா ?ஊர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை ஒருநாளும் மறுக்க வில்லை .ஆனால் இன்று இங்கு ஒரே இனத்துக்குள் ஏற்றத் தாழ்வுகள் .நான்படித்தவன் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்போரால் வளரும் சமுதாயத்துக்கு வழி அடைக்கப் படுகிறது .நாங்கள்தான் மன்றத்தை ஆரம்பித்தவர்கள் ஆகவே நாங்கள்தான் அதை நிர்வகிக்க வேண்டும் என உடும்புப் பிடியில் நிர்ப்பது சரியா ?
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தைத்திருநாள் வாழ்த்து
தரணியில் உயர்ந்தே
பரணி பாடுவோம்
உழவர் ஏற்றம் பெறவே
உற்றவழி செய்குவோம்
மானுடம் தளைக்கவென
மார்க்கங்கள் கண்டுகொள்வோம்
ஊனுடம் பாலயம் என
உணர்ந்து போற்றுவோம்
முருகனை தொழுதிடுவோம்
ஞாயிறே முருகனாய்
தோன்றியது அறிந்திடுவோம்
அருட்பெரும் சோதியே
அருணனாய் காட்சியே
பேரின்ப நீட்சியே
பேரருள் காட்சியே
கூடிடில் மாட்சியே
தேடிடில் பொதுமையே
நாடிடில் நன்மையே
வேலினை வணங்கிடில்
வேதனை மாறுமே
நூலகம் சென்றிடில்
தெளிவது பெறுவமே
பாலகரும் முதியரும்
பயனுற சிறக்குமே
வியனுறு உலகினில்
விருத்தி பெறுவமே
மதங்கள் ஒன்றுபட
மன்றம் சிறக்குமே
அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும்
கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம்
எனப்படும் தை மாதம் முதல் நாளிலே
தமிழர்களினதும் உழவர்களினதும் திருநாளாம்
தைப் பொங்கல் தினமாம் இன்று நமது
இலங்கை திருநாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும்
வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும்
இல்லங்களில் பொங்கல் பொங்கி…..
உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றென்…
தி.முரளி….சுவிஸ்