நண்டு – ஒருகிலோ
பெரியவெங்காயம் – ஒன்று
கரம்மசாலாபவுடர் – ஒருதேக்கரண்டி
சீரகப்பவுடர் – ஒருதேக்கரண்டி
மிளகுபவுடர் – 3/4 தேக்கரண்டி
மிளகாய்பவுடர் – ஒருதேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய்பால் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்ட
நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும், வெங்காயத்தை நறுக்கவும்.
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.
பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும். பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
அடுப்பை குறைத்துமூடிவேகவிடவும், அடிக்கடிதிறந்துகிளறிவிடவும், நன்றாகவெந்துஎண்ணெய்பிரிந்துமசாலாகெட்டியானவுடன்இறக்கவும்.