உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
இப்ப பள்ளிக்கூடத்த பெரிதாக்க வளவு வாங்கிய நிலையில் இசை செய்தி பெரிய இடி தான். ஊரில் வசிப்பவர்கள் தான் இசை செய்தியை பொய்யாக்கவேண்டும்.
1910 ஆண்டு கட்டிய பாடசாலை அதே கட்டிடங்கள் அதே கழிவறைகள் இப்படியே நிலை தொடர்ந்தால். இன்று அயலூர்ப் பாடசாலைகளை அரச நிதியில்அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபை உறுப்பின்களுக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அழுத்தம் கொடுப்பது அவ்வூர் மக்கள
்தான்.நம் தனியே வாக்களித்துவிட்டு இருக்கிறோம். இதுவும் எங்கள் கிராம வீதி அபிவிருத்தி போன்றதுதான். கிராம சமூகமட்ட அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இவ்விடயங்களில் கவனம் செலுத்தி பாடசாலைகளை வளப்படுத்தவேண்டும் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் அபிவிருத்திக் குழுக்களில் அனைவரும் பங்குபற்ற முன்வரல் வேண்டும். பாடசாலை வசதியீக இருந்தால்த்தான் பிள்ளைகளைப் பெற்றோர் விருப்புடன் பாடசாலைகளில் சேர்ப்பார்கள்.
நான் நினைக்கிறேன் இங்கு ஒரு வர்க்க கவுரவம் இருக்குது என்று .ஏனெனில் பணபலம் .உள்ளவர்களும் படித்தவர்களும் வெளியில் படிக்கும் பொது ஏழைகளின் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது .இதனால் அவர்கள் பாடசாலையை இடை நிறுத்தும் நிலை கூட ஏற்படுகிறது .இதற்கான விழிப்புணர்வை ஊரிலுள்ள தம்மைத் தலைவர்கள் எனக் கவ்ரவப் படுத்திக் கொள்வோர் ஏற்படுத்துவார்களா ?