Posts Tagged ‘மரண அறிவித்தல்கள்’

Mount Lavinia Cemetery
59/4, Waidya Road
Dehiwela

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ‘சுந்தரம் ஆச்சி’ என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி சுந்தரம் ஜெகநாதி ஆச்சி அவர்கள் தனது 88வது வயதில் இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். Read the rest of this entry »
ஸ்ரீதரன் – பணிப்புலம்.
பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் காலையடியை வசிப்பிடமாகவும் கொண்ட தருமகுலசிங்கம் சிவாதஸ் [தறுமன்] அவர்கள் இன்று சிவாபதம் எய்தினர் காலம் சென்ற சிவாதாஸ் தங்கைச்சி தம்பதிகளின் அன்பு மகனும் சிவாமினி, ஜேர்மனி சுபாஸசினி இலங்கை, சுதகரன், ஜேர்மணி தினேஸ்குமர் ஜேர்மணி, கஜேந்தினி, கனாட, ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலம் சென்ற ஈஸ்வரி வீரக்கோன், மகேஸ்வரி பாக்யகிநாதன்.காலம் சென்ற ஈஸ்வரன், தேசன், கருணன் அகியோரின் பாசமிகு அண்ணனும் ஆவார் இறுதிக்கிரியை பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும்
சுழிபுரம் செருக்கப்புலத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாற்க்கியம் அவர்கள் 21- 08-2011 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் இன்று( 22 -08 -2011 ) சம்பில் துறை மயானத்தில் நடைபெறும். Read the rest of this entry »
கலட்டியை வசிப்பிடமாக கொண்ட திருமதி கதிரமலை குனதிலகம் இறைபதம் அடைந்துவிட்டார். காலம் சென்ற கதிரமலையின் அன்பு மனைவியும் சிவலிங்கம் கனடா சிவபாலசிங்கம் கனடா ஜெயகோபாலசிங்கம் ஸ்ரீலங்கா சிவகுமார் சிவனேஸ்வரி கனடா மோகனரணி ஸ்ரீலங்கா ஆகியோரின் தாயாரும் ஈஸ்வரி சரோஜினிதேவி மகேந்திரன் ஞானசேகர் ஆகியோரின் மாமியாரும் ஆவர்.இவரது தகனம் ஜூலை 22 அன்று நடைபெறும்
தகவல் குஞ்சன் கனடா
4162871688
சிவா
416423 0713
காலையடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவயோகம் நடேசன் அவர்கள் இன்று பணிப்புலத்தில் இறைபதம் எய்தினார். அன்னார் இறைபதமெய்திய இராமலிங்கம் நடேசன் (புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், இறைபதமெய்திய சபாபதிப்பிள்ளை-விசாலட்சி தம்பதியினரின் அன்பு மகளும் இறைபதமெய்திய இராமலிங்கம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும், கலாநிதி இராவீந்திரன் (பல்கலைகழக விரிவுரையாளர் – இலங்கை), இரமணிந்திரன் (கனடா), இந்திரகுமாரி(கனடா), மல்லிகா (இறைபதம்), புவீந்திரன்(கனடா), நிர்மலா (கனடா) ஆகியோரின் அன்பு அன்னையும், அழகரத்தினம்(ஒய்வு பெற்ற சுங்க இலாகா பிரதிப் பணிப்பாளர்), சண்முகலிங்கம்(கல்வி அதிகாரி வடமாகண கல்விசபை இறைபதம்), குமாரசிங்கம்(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும், Read the rest of this entry »
சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நற்சிங்கம் என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற திரு. இராமலிங்கம் சாம்பசிவம் இன்று 02.07.2011 சாந்தையில் சிவபதம் எய்தினார். இவர்
இராமலிங்கம் தங்கம்மாவின் அன்பு மகனும், இராசேஸ்வரியின் அன்புக்
கணவரும் ஆவர் இவரது பூதவுடல் 02.07.2011.அன்று சம்பில்த்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவரது துயரை உற்றார், உறவினர்,நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வதிவிடமா கொண்ட நாகலிங்கம் (பூக்கட்டி) இரத்தினம்
22,6,2011அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னர் காலம் சென்ற பூக்கட்டிநாகலிங்கத்தின் அன்பு துனைவி ஆவர்
அன்னாரின் ஈமக்கிரிகைகள் நாளை,23.6.2011, அன்று சம்பில்துறையில் இடம் பெறும் இவ்அறிவித்தலை
உற்றார் உறவினர் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி திருமதி பரராஐசிங்கம் நாகம்மா 02.05.2011 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். காலம் சென்ற நாகலிங்கம் பரராஐசிங்கம் அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற முத்தையா செல்லம்மா
அவர்களின் அன்பு மகளும், காலம் சென்ற நாகலிங்கம் செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும், பாஸ்கரன்(சிங்கப்பூர்).ஈஸ்வரியம்மா(இலங்கை) குணசேகரம்(சிங்கப்பூர்) மகேஸ்வரி (யெர்மன்)புஷ்பாகரன் (சிங்கப்பூர்) இவர்களை ஈன்றெடுத் பாசமிகு அன்னையும்,நாகராசா(இலங்கை) பரமசாமி(யெர்மன்) தவமணி(சிங்கப்பூர்) விசயராணி(சிங்கப்பூர்) நகுலேஸ்வரி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பொன்னுத்துரை,ராசம்மா, அன்னம்மா, சிவக்கொழுந்து, மரகதம், திருப்பதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர் இவரது பூதவுடல் 03.05.2011.அன்று சம்பில்த்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவரது துயரை உற்றார், உறவினர்,நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்; நாகராசா(மருமகன் இலங்கை)0094213214612
பரமசாமி(மருமகன் யெர்மன்) 004954066759548